பிரதமர் அலுவலகத்திற்கு சேதம் விளைவித்தவர்களுக்கு வலை வீசும் பொலிசார்!
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் கொழும்பு 7 மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்திற்குள் புகுந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள சில சந்தேக நபர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த குற்றவியல் விசாரணை திணைக்களம் மக்களின் உதவிகளை கோரியுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சரியாக அடையாளம் காண்பதற்காக பொலிஸ் திணைக்களம் சில நபர்களின் புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளது. மேற்படி சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் காணொளி காட்சிகள் … Continue reading பிரதமர் அலுவலகத்திற்கு சேதம் விளைவித்தவர்களுக்கு வலை வீசும் பொலிசார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed